சாதனா பஞ்சகம் - ஆதி சங்கர பகவத் பாதாள்
Wednesday, April 29, 2015
முடிவிலா முடிவு ...!
தானாய்த் தோன்றித் தானே-நான் என்றுமாகி
வானாய் தீயாய் நீராய் நிலமுமாகிக்
காற்றாய் மூச்சாய் ஊனாய் உடலுமாகி
பேச்சாய் பேச்சால் விளக்கொணா அருளுமாகி
வந்தான் நின்றான் கிடந்தான் அவனை-நாடி
எந்தாய் எந்தாய் என்று-நீ தேடி-ஓடி
செல்லாய் ஒன்றாய் சேர்வாய் கலந்து-ஊடி..!
__________________
First
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment