Wednesday, April 29, 2015

முடிவிலா முடிவு ...!



தானாய்த் தோன்றித் தானே-நான் என்றுமாகி

வானாய் தீயாய் நீராய் நிலமுமாகிக்

காற்றாய் மூச்சாய் ஊனாய் உடலுமாகி

பேச்சாய் பேச்சால் விளக்கொணா அருளுமாகி

வந்தான் நின்றான் கிடந்தான் அவனை-நாடி

எந்தாய் எந்தாய் என்று-நீ தேடி-ஓடி

செல்லாய் ஒன்றாய் சேர்வாய் கலந்து-ஊடி..!

__________________

  First 

No comments:

Post a Comment